தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற மகாகவி பாரதின் கனவை நனவாக்கும் நோக்கில் பெருமைமிகுந்த பூ.சா.கோ
கலை அறிவியல் கல்லூரி(சுயநிதி)யின் தமிழ்த்துறை சார்பாக இந்த வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்த்துறைப் பேராசியர்களும், மாணவர்களும் இவ்வலைப்பதிவில் தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு மற்றும் கணினித்தமிழ்த் தொழில்நுட்பம் தொடர்பான படைப்புகளை வெளியிடவுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும். பாரதி
Sunday, July 21, 2019
Subscribe to:
Posts (Atom)
கணித்தமிழ்த் திருவிழா
தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நிதி நல்கையுடன் நம் கல்லூரியில் செயல்பட்டு வரும் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக நிகழும் கல்லூரி அளவ...
-
கவிஞர் , எழுத்தாளர் , பத்திரிக்கையாசிரியர் , விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ...
-
டாக்டர். தா.ஏ.ஞானமூர்த்தி என்றொரு பேராசான் நூலறிபுலவர், சிந்தாமணிச்செம்மல், டாக்டர். தா.ஏ.ஞானமூர்த்தி. “மன்னா உலகத்து மன்னுதல்குற...
-
தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நிதி நல்கையுடன் நம் கல்லூரியில் செயல்பட்டு வரும் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக நிகழும் கல்லூரி அளவ...