வணக்கம்,
பூசாகோ கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை (சுயநிதிப் பிரிவு), Institution Innovation Council (IIC), கணித்தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் இணைய வழிப் பயிலரங்கம்,
தமிழ் மற்றும் கணினி பயிலும் மாணவர்களுக்கு - *தமிழ் வலைக்கள உருவாக்கப்பயிற்சி * எனும் பொருண்மையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் மற்றும் கணினி பயிலும் மாணவர்கள், கணினித் தொழில்நுட்பங்களைத் தமிழ்வழியே பயன்படுத்தத் தூண்டுவதை இந்நிகழ்வின் நோக்கமாகக் கொண்டு, சிறப்பு விருந்தினர் உரை நிகழ்த்த உள்ளார்.
சிறப்புச் சொற்பொழிவாளர் :
முனைவர் துரை மணிகண்டன்
தலைவர், தமிழ் இணையக்கழகம்
மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஸ்ரீரங்கம், திருச்சி
“தமிழ் வலைக்கள உருவாக்கப் பயிற்சி”
என்ற தலைப்பில் 03.02.2021 அன்று உரையாற்ற உள்ளார்.
நேரம்: மாலை 2.00 மணி முதல் 3.30 மணி வரை.
கணித்தமிழ் வளர்ப்போம்
காலத்தை வெல்வோம்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
No comments:
Post a Comment